அத்தியாவசிய சேவைகளைத் தவிர, நாளை (16) முதல் மறு அறிவித்தல் வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே நாளை முதல் , பொது நிகழ்வுகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், 17ஆம் திகதி நள்ளிரவு முதல் திருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments