கிளிநொச்சியில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றினுள் பாயினால் சுற்றிக்கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments