யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் மீனவர்கள் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி கடற்கரை பகுதியில் கடும் மழை காரணமாக வாடியில் ஒதுங்கி இருந்த இரு மீனவர்கள் மீதும் மின்னல் தாக்கியுள்ளது.
அதில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார் மற்றவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
No comments