யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர் கொரோனோ தொற்றால் உயிரிழந்துள்ளார். கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த குறித்த உத்தியோகஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments