யாழ்.கோப்பாய் - ராசபாதை வீதியில், கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அண்மையாக இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கை மின்சாரசபை வாகனமும், முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments