Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இந்தியாவை விட இலங்கையில் அதிகரித்த வீதத்தில் கொரோனோ மரணம்!


தெற்காசிய வலயத்தில் கொரோனா மரண வீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்ட வாராந்த ​அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஓகஸ்ட் மாதத்தின் இறுதிப் பகுதியில் 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கொரோனா மரணங்கள் இலங்கையில் 19 சதவீதத்தாலும் இந்தியாவில் 17
சதவீதத்தாலும் திமோர்-லெசுடேயில் 32 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளன என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் மாத்திரம் தெற்காசிய பிராந்தியத்தில் 14,000 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. ஓப்பீட்டளவில் இது 20 சதவீத வீழ்ச்சி எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments