Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நீர்வீழ்ச்சியின் கீழ் உறவு கொண்ட ஜோடிக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!


பலாங்கொடை பஹந்துடாவா எல்ல நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக பாலியல் உறவில்  ஈடுபட்டு , அவற்றை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ஜோடிக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .

பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் அவ்விருவரும் ஆஜராகி, தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டனர்.  இதன் போதே, தலா 10 ஆயிரத்து 800 ரூபா தண்டமும் ,  நான்கு வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட  மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

மஹ​ரகமையைச் சேர்ந்த 34 வயதான ஆணும், எல்பிட்டியைச் சேர்ந்த 25 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு இருந்தனர். 

No comments