பலாங்கொடை பஹந்துடாவா எல்ல நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக பாலியல் உறவில் ஈடுபட்டு , அவற்றை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ஜோடிக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .
பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் அவ்விருவரும் ஆஜராகி, தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டனர். இதன் போதே, தலா 10 ஆயிரத்து 800 ரூபா தண்டமும் , நான்கு வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
மஹரகமையைச் சேர்ந்த 34 வயதான ஆணும், எல்பிட்டியைச் சேர்ந்த 25 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு இருந்தனர்.
No comments