இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் மற்றும் யாழ்ப்பாண மாநகர முதல்வர்சட்டத்தரணி வி.மணிவண்ணனும்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று யாழ் மாநகர சபையில்இடம்பெற்றது.
இதன் போது யாழ் மாநகர முதல்வரினால் உயர்ஸ்தானிகருக்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
சந்திப்பில் யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் இ.ஜெயசீலனும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments