யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொக்குவில் பகுதியை சேர்ந்த பிரகலாதன் பிரபு (வயது 27) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
No comments