கிளிநொச்சி சிவபாத கலையகம் அ.த.க பாடசாலை செல்லும் வீதியின் குறுக்கா காணப்பட்ட பாலம் பழுதடைந்த நிலையில் வெள்ள வாய்க்காலை ஆபத்தான முறையில்கடந்து பாடசாலை செல்லும் மாணவர்கள். பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கவனம் திரும்புமா ?
No comments