Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

அலி சப்ரி தனது அமைச்சு பதவியை இராஜினாமா - ஏற்க மறுத்துள்ள ஜனாதிபதி!


நீதி அமைச்சர் பதவியிலிருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்து கொள்வதற்கான இரண்டு இராஜினாமாக் கடிதங்களை ஜனாதிபதிக்கு நீதி அமைச்சர்  அலி சப்ரி அனுப்பி  வைத்ததாகவும் , அவற்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஒரே நாடு- ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி, பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது. அந்த விடயத்தில் தன்னிடம் எவ்விதமான ஆலோசனைகளும் பெறவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments