தடைகள் , அச்சுறுத்தல்கள் , கண்காணிப்புகள் கெடுபிடிகள் என்பவற்றை தாண்டி வடக்கு கிழக்கு எங்கும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
குறிப்பாக வடக்கில் யாழ்ப்பாணத்தில் சாட்டி , யாழ்.பல்கலைக்கழகம் , வல்வெட்டித்துறை உள்ளிட்ட இடங்களில் தடைகளை தாண்டி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
படங்கள் :- முகநூல்
வல்வெட்டித்துறை தீருவில்
No comments