Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் தடைகளை தாண்டி ஏற்றப்பட்ட சுடர்கள்!


தடைகள் , அச்சுறுத்தல்கள் , கண்காணிப்புகள் கெடுபிடிகள் என்பவற்றை தாண்டி வடக்கு கிழக்கு எங்கும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. 

குறிப்பாக வடக்கில் யாழ்ப்பாணத்தில் சாட்டி , யாழ்.பல்கலைக்கழகம் , வல்வெட்டித்துறை உள்ளிட்ட இடங்களில் தடைகளை தாண்டி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. 

படங்கள் :-  முகநூல் 

வல்வெட்டித்துறை தீருவில் 








சாட்டி 




யாழ்ப்பாண பல்கலைக்கழகம் 




No comments