வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்திலிருந்து சுமார் 38 பவுண் நிறையுடைய தங்க தட்டு திருடப்பட்டுள்ளன.
குறித்த திருட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக கொழும்பிலிருந்து விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டு கதிர்காமம் அனுப்பபட்டு, தீவிரமான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
2019ம் ஆண்டு பக்தர் ஒருவரால் காணிக்கையாக வழங்கப்பட்ட சுமார் 38 பவுண் நிறையுடைய தங்க தட்டு 2 வாரங்களுக்கு முன் திருட்டு போயுள்ளது.
No comments