திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலப்பகுதியில் 20 மாணவர்களை ஏற்றிச் சென்ற படகுப்பாதை ஒன்று கவிழ்ந்ததில் மாணவர்கள் சிலர் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில் 07 மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுள்ளனர் எனவும் ஏனைய மாணவர்களை தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் , தெரிவிக்கப்படுகிறது
No comments