Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

திருகோணமலையில் படகு கவிழ்ந்ததில் படகில் இருந்த மாணவர்கள் காணாமல்போயுள்ளனர்!


திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலப்பகுதியில் 20 மாணவர்களை ஏற்றிச் சென்ற படகுப்பாதை ஒன்று கவிழ்ந்ததில் மாணவர்கள் சிலர் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் 07  மாணவர்கள் உடனடியாக  மீட்கப்பட்டுள்ளனர் எனவும் ஏனைய மாணவர்களை தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் , தெரிவிக்கப்படுகிறது 

No comments