Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து மட்டு.நகரிலும் போராட்டம்!


முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டதை கண்டித்து , மட்டக்களப்பிலும் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 
 
வடக்கு - கிழக்கில் அண்மை காலமாக  ஊடகவியலாளர்கள் மீதான  அச்சுறுத்தல்கள் , தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையை கண்டித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 
 
மட்டக்களப்பு நகரில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 




No comments