கொழும்பு - கண்டி பிரதான வீதியின் புதிய களனி பாலத்தில் இருந்து பேலியகொட ஊடாக கொழும்பு வரும் வீதியில் பாரிய வாகன நெரிசல் காணப்படுகிறது.
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்றைய தினம் நீக்கப்பட்ட நிலையில் , இன்றைய தினம் பொதுப்போக்குவரத்துக்கள் வழமைக்கு திரும்பியுள்ளன.
அந்நிலையில் கொழும்புக்கும் வரும் வாகனங்களின் எண்னிக்கை சடுதியாக அதிகரித்து உள்ளமையால், வாகன நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
No comments