துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
புத்தளம் பகுதியில் காட்டு யானை ஒன்று துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் காயங்களுடன் காணப்படுவதாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
அதனை அடுத்து குறித்த பகுதிக்கு சென்று யானையை பார்வையிட்டு , யானைக்கு 3 நாட்களாக சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் , நேற்று யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
No comments