Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கைக்குண்டு வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு!


திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம் மாலை கைக்குண்டு வெடித்ததில் சிறுவன்  உயிரிழந்துள்ளான். 

தோப்பூர்-அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ஹபீஸ் நளீம் (15வயது) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான். 


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

No comments