முல்லைத்தீவில் இராணுவ சிப்பாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காலி ஸ்ரீ ஹிக்கடுவை பகுதியை சேர்ந்த சிப்பாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருமுருகண்டி , பகுதியில் அமைந்துள்ள 11ஆவது இயந்திர காலாட் படை பிரிவில் கடமையாற்றும் குறித்த சிப்பாய் இராணுவ முகாமினுள் தங்கூசி நூலில் தூக்கிட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments