புத்தாண்டு தினமான நேற்று (01) நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற விபத்துக்களில் 18 பேர் உயிரிழந்துள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுள் 8 பேர் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய 10 பேரும் இதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments