கிளிநொச்சி - சேவியர் கடைச் சந்திக்கருகில் உள்ள அமுத கடல் கட்டட பொருட்கள் விற்பனை நிலையத்தில், இன்று(02) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தில் கோடிக்கனக்கான ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்சார ஒழுக்கு காரணமாக, இத்தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. சம்பவம் தொடர்பில் , கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments