Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் மின்வெட்டு ?


எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கை மின்சார சபையின் அனல் மின் நிலையங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளமையால் , எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments