Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மாலைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடி படகு கவிழ்ந்தது – ஒருவர் மாயம்!


மாலைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் 6 இலங்கையர்கள் நீரில் மூழ்கிய நிலையில் ஐவர் காப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments