வவுனியாவில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாண்டிக்குளம் பகுதியில் இன்று இரவு 7.45 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி - கப் ரக வாகன விபத்திலையே முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
வவுனியாவை சேர்ந்த ரஜீவன் என்பவரே உயிரிழந்தவராவர் என தெரிவிக்கப்படுகிறது.
No comments