கடந்த வாரத்திற்குள் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 44 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் 43 கோர விபத்து சம்பவங்களில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments