Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சிறுப்பிட்டியில் பெற்றோல் குண்டு வீசி வீடொன்றின் மீது தாக்குதல்!


யாழ்.புத்துார் சிறுப்பிட்டி - கலையொளி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன், பெற்றோல் குண்டும் வீசியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

வாகனம் ஒன்றில் வந்த 5 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றே தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வீட்டின் மீது பெற்றோல் குண்டையும் வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளது. 

குறித்த சம்பவம் தனிப்பட்ட பகை காரணமாக இடம்பெற்று இருக்கலாம். என சந்தேகம் தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அண்மையில் வீதி ஓரத்தில் இருந்து வாள் ஒன்று  பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments