இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு கண்ணிவெடிகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மீட்டுள்ளனர்.
பூவரசங்குளம் STF அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலங்குளம் காப்புக்காடு பகுதியில் உள்ள செங்கல்படை பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இங்கு இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளால் மரமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 கண்ணிவெடிகளை கண்டுபிடித்துள்ளனர்.
No comments