கொழும்பின் பல பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு வடக்கு , கொழும்பு தெற்கு , கொழும்பு மத்தி மற்றும் நுகேகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் மறுஅறிவித்தல் வரையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதியின் வீட்டின் முன்பாக நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு ஆரம்பமான போராட்டம் நள்ளிரவை தாண்டியும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வரை தொடர்கின்றது.
அத்துடன் அயல் பிரதேசங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.
No comments