ஜனாதிபதியின் இல்லத்தின் முன்பாக நடைபெற்றுவரும் போராட்டத்தில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி ஊடகவியலாளர் ஒருவர் உள்ளிட்ட மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments