Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இந்தியாவில் மேலுமொருவர் தஞ்சம் கோரியுள்ளார்!


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பைச் சேர்ந்த  58 வயது முதியவர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மதியம் மண்டபம் அகதிகள் முகாமில் தஞ்சம் கோரியுள்ளார்.

சட்டவிரோதமாக வந்த  முதியவரிடம் இந்திய கடலோர காவல்படையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை மொத்தமாக 40 பேர் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக தஞ்ம் அடைந்துள்ளனர்.

No comments