மறைந்த அமரகீர்த்தி அத்துகோரளவின் மறைவையடுத்து வெற்றிடமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜகத் சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
கடந்த 9ஆம் திகதி நாட்டில் ஏற்படப்ட வன்முறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில், அவரின் பதவி வெற்றிடத்திற்கே பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜகத் சமரவிக்ரமவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டது.
No comments