Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம் - பொலிசாரின் கண் முன்னே முறைகேடு (காணொளி இணைப்பு)


யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி - கஸ்தூரியார் வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு குழப்ப நிலை ஏற்பட்டது. 

காணொளி :- நன்றி பிரியன் 

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோசடிகள் , முறைகேடுகள் குழப்பங்கள் இன்றி விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் போலீசாருக்கு முன்பாகவே , பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவித்தலை மீறி குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 20 லீட்டர் கொள்வனவு உடைய கொள்கலன்களில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு எரிபொருள் விநியோகித்தவர்கள் , நீண்ட நேரமாக மோட்டார் சைக்கிள்களில் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு 500 ரூபாய்க்கு மாத்திரமே பெற்றோல் விநியோகிக்க முடியும் என அறிவித்தமையால் குழப்ப நிலை ஏற்பட்டது 

No comments