அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை ஊடாக இராமநாதபுரம் மத்தி , ஆலடிக் கிராமத்தை சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பத்தினை சேர்ந்த 50 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.
பெயர் குறிப்பிட விரும்பாத உறவுகளின் பங்களிப்பில் குறித்த உதவிகள் வழங்கப்பட்டன.
No comments