சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்காக தங்கியிருந்த யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த 14 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு கடற்பிரதேசத்தின் ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் நோக்கில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments