அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நள்ளிரவை அண்மித்த நேரத்திலும் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக் கொள்கின்றனர்
யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இல்லை எனக்கூறி மூடப்பட்டு காணப்பட்டமையை அவதானிக்க முடிந்ததுடன் ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments