பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர் இனம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு - மல்லாவி, பாலிநகர் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அழகப்பன் அமிர்தலிங்கம் (40) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments