Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பிறந்தநாளுக்கு சென்று திரும்பியவர் வீதியில் வைத்து படுகொலை


பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர் இனம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

முல்லைத்தீவு - மல்லாவி, பாலிநகர் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அழகப்பன் அமிர்தலிங்கம் (40) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments