Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்களுக்கு பிணை!


ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட 21 பேரையும் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லோட்டஸ் சுற்றுவட்டத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் தேரர் ஒருவர், பெண்கள் 4 பேர் மற்றும் 16 ஆண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments