Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பளையில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு!


கிளிநொச்சி பளை - முல்லையடி கிராமத்திலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளதுடன், வீட்டின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட குழுவே தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது. 

சம்பவம் தொடர்பாக பளை பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. 

No comments