கிளிநொச்சி பளை - முல்லையடி கிராமத்திலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளதுடன், வீட்டின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட குழுவே தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது.
சம்பவம் தொடர்பாக பளை பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
No comments