யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய 16ஆம் திருவிழாவான இன்றைய தினம் திங்கட்கிழமை புஸ்பரத திருவிழா இடம்பெற்றது.
மாலை இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையார் , முருகன் வள்ளி தெய்வானை ஆகியோருடன் வீரமாகாளி அம்மன் புஸ்பரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
No comments