Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா - நேற்று 5 பேர் உயிரிழப்பு


நாட்டில் நேற்றைய தினம் திங்கட்கிழமை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 5 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அவர்களுள் 60 வயதிற்கு மேற்ப்பட்ட 3 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் மேலும் 119 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments