ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியினை திருடிய நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
No comments