கட்டுநாயக்க விமான நிலையத்தில் 245 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் போலாந்து பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலம்பியாவில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய குறித்த நபர் தொலைநகல் இயந்திரங்களுக்கு பயன்படுத்தும் காகித உருளைகளுக்குள் மறைத்து 5 கிலோ கிராம் கொக்கெய்ன் போதை பொருளை கடத்த முற்பட்ட போதே கைது செய்யப்பட்டார்.
No comments