Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

தந்தை மற்றும் மகனை சுட்டுக்கொன்ற குற்றத்தில் மூவர் கைது


மினுவங்கொட, கமங்கெதர பகுதியில் தந்தை மற்றும் இரு மகன்களை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கலேவெல பகுதியில் வைத்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் வியாழக்கிழமை  காலை 7 மணியளவில் ரி56 ரக துப்பாக்கி ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி தந்தை மற்றும் இரு மகன்கள் உயிரிழந்துள்ளனர். 

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில் மதியம் மூவரை கைது செய்துள்ளனர் 

No comments