மினுவங்கொட, கமங்கெதர பகுதியில் தந்தை மற்றும் இரு மகன்களை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலேவெல பகுதியில் வைத்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 7 மணியளவில் ரி56 ரக துப்பாக்கி ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி தந்தை மற்றும் இரு மகன்கள் உயிரிழந்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில் மதியம் மூவரை கைது செய்துள்ளனர்
No comments