புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவ மாணவிகளை கெளரவிக்கும் நிகழ்வு அண்மையில் கொமர்சியல் வங்கியின் மன்னார் கிளையில் இடம் பெற்றது.
அதன் போது , கடந்த 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற புலமை பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற 13 மாணவ,மாணவிகள் கெளரவிக்கப்பட்டனர்
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக சவிர்தாசம் செல்டனும், சிறப்பு விருந்தினர்களாக மடு வலயகல்வி பணிமனையின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜுடிற்கும், மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி அதிபர் பாலபவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments