மகரஜோதி மண்டல பெருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் , ஐயப்பன் ஆலயங்களில் திருமாலை அணிந்து, பக்தர்கள் ஐயப்பன் விரதம் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.
அந்நிலையில் , உரும்பிராய் தெற்கு சாட்டுபத்துாா் சபரிபீட தேவஸ்தானத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் எதிர்வரும் தைமாதம் 14ஆம் திகதி தைப்பொங்கல் தினம் வரையில் 60 நாட்களுக்கு மண்டல விரத பூஜைகள் இடம்பெறவுள்ளது.
தினசரி மாலை 6 மணிக்கு அபிஷேகம் , பூஜை , பஜனை , படிப்பூஜை ஆகியன இடம்பெறவுள்ளது.
No comments