விசுவமடு தொட்டியடி பகுதியில் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
மாவீரர் வாரம் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில் ,தொட்டியடி பகுதியில் , மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் , அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று , மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பும் இடம்பெற்றது.
No comments