Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஆடு மேய்க்க சென்ற புத்தூர் இளைஞன் சடலமாக மீட்பு!


யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிாிவிற்குட்பட்ட புத்துாா் - வாதரவத்தை பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். 

 வாதரவத்தை - பொிய பொக்கணை பகுதியை சோ்ந்த செ.ராகுலன் (வயது25) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

 உயிரிழந்த இளைஞன் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஆடு மேய்க்க சென்று இருந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை வரையில் வீடு திரும்பாத நிலையில் , இளைஞனின் தந்தை தேடி சென்ற போதே இளைஞன் சடலமாக காணப்பட்டுள்ளார். 

வலிப்பு காரணமாக உயிாிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தொியவந்துள்ளது. 

சம்பவம் தொடா்பாக அச்சுவேலி பொலிஸாா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

No comments