யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கட்டுவன் மேற்கு ஜே - 239 கிராம சேவையாளரின் அலுவலகத்திற்கு விஷமிகள் தீ வைத்துள்ளனர்.
தீயினால் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் பல தீயில் எரிந்து அழிந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
No comments