கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பேருந்து கிளிநொச்சி 155ஆம் கட்டைப்பகுதியில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் பேருந்தில் பயணித்த 20க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேக கட்டுப்பாட்டை இழந்தே பேருந்து விபத்துக்குள்ளானது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments