Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சிறுவர்கள் மத்தியில் பரவும் தொழு நோய்


இலங்கையில் தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

உலக தொழுநோய் தினமான இன்றைய தினம் அது தொடர்பில், கருத்து தெரிவிக்கையிலே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

 இலங்கையில் வருடாந்தம் சுமார் 2,000 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளது.

 தொழு நோய் ஏற்பட்ட ஒருவரின் உடலில் நீண்ட காலமான வௌ்ளை அடையாளம் மட்டும் காணப்படுவதால் அதனை அவர்கள் நோயாக கருதி செயற்படுவதில்லை. அதனால் பலர் வைத்திய சிகிச்சை பெறவிதில்லை என வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

No comments